கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் முதல் மாநில மாநாட்டினை ஒட்டி தஞ்சையில் சைக்கிள் பேரணி நடை பெற்றது அதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதில் தஞ்சை மாவட்ட கேம்பஸ் ப்ரன்ட் தலைவர் மைதீன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.அதன் புகைப்படதொகுப்பு.
Labels:
tamilnadu news.
முதல் மாநில மாநாடு
Posted by
Campus Front Tamilnadu
Monday, January 10, 2011
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Popular Posts
-
ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காரணமான கயவர்களை கண்டித்து தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவ...
-
கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நவம்பர் 11 தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலான அபுல் கலாம...
Career Guidance Book

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
0 comments :
Post a Comment