கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் கேம்பஸ்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அளிக்கப்பட மனு.
தமிழக அரசு சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா
மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன மேட்டுப்பாளையம் நகராட்சி அரசினர் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள்
வழங்கப்படவில்லை.இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டும்
பலனில்லை.எனவே இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு விலையில்லா மடிகணினியை பெற்றுத்தர
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment