Labels:

பண்பு பயிற்சி முகாம்









கேம்பஸ் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா சேலம் மாவட்டம் நடத்திய மாணவர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் 26/01/2014....
தலைமை மாவட்ட  தலைவர் ரியாஸ் அஹமது, சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சகோதரர் ஷாகுல் ஷஹீத் மற்றும் மாநில குழு உறுப்பினர் தாஜுதீன் கலந்துகொண்டனர்..... 
இப்பயிற்சி முகாமில் பாவை கல்லூரி கிளை செயலாளர் ராமசாமி அவர்கள் முன்னுரை ஆற்றினர் ., பின்  மாநில குழு உறுப்பினர் தாஜுதீன் அவர்கள் "கேம்பஸ் ஃ ப்ரண்ட் ஏன் ?" என்ற தலைப்பில் உரையாற்றினர்  , அவர் அதில் கேம்பஸ் ஃபிரண்டில் மாணவ பண்புகளை கூறினார்... பின்னர் மாவட்ட தலைவர் ரியாஸ் "வரலாற்றின் மாணவ புரட்சி" என்ற தலைப்பில் உரையாற்றினர் ., அதில் வரலாற்றில் மாணவர்களின் போராட்டங்களை பற்றியும், பண்புகள் பற்றியும்  எந்த அளவில் இருந்தது , தற்போது மாணவர்களின் நிலை  எந்த அளவில் உள்ளது, எனவே மாணவர்கள் தங்களின் பண்புகளையும் ஒழுக்கங்களையும் மாற்றி சமூக சிந்தனையோடு செயல்படவேண்டும் என உரையாற்றினர்.....  மாநில தலைவர் ஷாகுல் ஷஹீத் அவர்கள் மாணவர் தங்களின் பண்புகளை பற்றியும் மாணவர்களின் நிலை பற்றியும் உரையாற்றினர்...இறுதியாக  பாவை கல்லூரி கிளை  செயலாளர் ராமசாமி அவர்கள் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் முன்னிலை வகித்தவர்களுகும் நன்றி கூறி நிறைவு 

0 comments :

Post a Comment