Labels:

"அம்பேத்கர்-பெரியார்வாசிப்பு வட்டம் " தடை



சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில்
"அம்பேத்கர்-பெரியார்வாசிப்பு வட்டம் "
தடை செய்த ஐ.ஐ.டி நிறுவனத்தை கண்டித்தும் அவர்கள் மீதான தடையை திரும்ப பெற வலியிருத்தியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பாக சென்னை ஐ.ஐ.டி வளாகத்தை மாணவர்கள் முற்றுகையிடும்போது சர்வாதிகார பா.ஜ.க அரசின் கீழ் செயல்படும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

0 comments :

Post a Comment