Labels:

ஐ.நா அலுவலகம் முற்றுகை







கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ரோஹிங்கிய முஸ்லிம்களை பாதுகாக்ககோரி ஐ.நா அலுவலகம் முற்றுகை 2.6.2015 அன்று மாலை 3:00 மணி அளவில் நடைபெற்றது .இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.இறுதியில் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

0 comments :

Post a Comment