###################################################
22/12/15 அன்று திருச்சி மாவட்டம் காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் 10th மற்றும் 12th மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா (Access india) சார்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவரும் அக்சஸ் இந்தியாவின் ஆசிரியருமான அகமது மீரான் அவர்கள் சிறப்பு வகுப்பு நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment