Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காரணமான கயவர்களை கண்டித்து தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் அஹமது மீரான் தலைமையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினர் சுபகத்துல்லா கண்டன உரையாற்றி்.இறுதியாக மாவட்ட பொது செயலாளர் ரியாஸ் நன்றி உரையாற்றினார்.




0 comments :

Post a Comment