Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக காவி வெறிக்கு பலியான ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் படுகொலைக்கு எதிராக இன்று(19.1.16) அன்று மதியம் 2.30மணியளவில் தமுக்கம் எதிரில் உள்ள BSNL அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்க,சிறப்பு அழைப்பாளராக மாநில துணைதலைவர் பக்ருதீன் உட்பட ஏராளமான மாணவர்கள்கலந்து கொண்டனர. கலந்து கொண்ட மாணவர்கள் இறுதியாக கைது செய்யப்பட்டனர்.













0 comments :

Post a Comment