கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளூர் மாவட்டம் சார்பாக மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட அரசு பள்ளியில் தங்கள் நோட்டு புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் தோழர் ரஹ்மத்துல்லாஹ், மண்டல செயலாளர் அக்பர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வழங்கினர்
0 comments :
Post a Comment