Labels:

ஓன்றுபடுவோம் நிகழ்ச்சி - பழனி


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாணவர்களை சமூக மாற்றத்திற்கு அழைக்கும் விதமாக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட்  மாவட்ட தலைவர் ஷானவாஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சமூக மாற்றத்திற்கு தங்களுடைய ஆதவரை தெரிவித்தனர்.





0 comments :

Post a Comment