Labels:

சட்டக்கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி - மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆதரவு



சட்டக்கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மதுரை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை மாவாட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மட்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




இதற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் நடந்த சாலை மறியலில் கேம்பஸ் ஃப்ரண்டின் மதுரை மாவட்ட தலைவர் திரு. சாஹுல் அலாவுதீன் கலந்துகொண்டார். மேலும் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் திரு.முஹம்மது தம்பி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

0 comments :

Post a Comment