Labels:

“இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்“ - தேனி வாயில் முனை பிரச்சாரம்



இஸ்ரேலில் மற்றும் அமேரிக்காவுடனான இந்தியாவின் நட்புறவை உடனே தடைசெய்யக்கோரி இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரம் ஏப்ரல் 1 முதல் 5 வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் உத்தமப்பாளையத்தில் உள்ள கருத்தராவுத்தர் கல்லூரியின் முன்பு வாயிற் முனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிக்ழ்ச்சியின் துவக்கமாக தேனி மாவட்ட குழு உறுப்பினர் முஹம்மது மைதீன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவர் தமீமுல் அன்சாரி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்னர். இந்நிக்ழ்ச்சியின் இருதியாக தேனி மாவட்ட குழு உறுப்பினர் அஜீஸ் நன்றியுரையாற்றினர்.  















0 comments :

Post a Comment