Labels:

கல்வி கற்க ஆர்வமுட்டுதல் பேரணி


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் ராயபுரம் division நடத்திய கல்வி கற்க ஆர்வமுட்டுதல் மற்றும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி ஜூன் 28-ம் தேதி ராயபுரம் division போஜ ராஜா நகரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட தலைவர் தோழர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃப்ரண்டின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் இல்யாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருகிணைத்து நடத்திய கேம்பஸ் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ரஹ்மத் கான் மற்றும் தோழர் பைசல் அவர்கள் . சமூக மாற்றத்திற்கான சேவையில் என்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா



0 comments :

Post a Comment