Labels:

கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்டம் பத்தமடையில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவி தொகை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் முகாம் 4.09.2013 அன்று நடத்தப்பட்டது . இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் .



0 comments :

Post a Comment