Labels:

உறுப்பினர் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர் பேரணி

திருச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக நேற்று (16.9.13) உறுப்பினர் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர் பேரணி நடத்தப்பட்டது. ஆனரல் நரேந்திர மோடிக்கு எதிராக பேரணி நடத்தியதாக கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் 20 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது போன்று மோடியின் வருகையை பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பொய் வழக்கு போட்டு செயல்பட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்



 









0 comments :

Post a Comment