கலாச்சாரத்தில் சிறந்த இந்திய திருநாட்டில் பெண்களுக்கு
எதிரான குறிப்பாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக
அதிகரித்து வருகிறது . இதனை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம்
மாவட்டம் முஹம்மது சதக் கலைக் கல்லூரி கிளையின் சார்பாக கையெழுத்து பிரச்சாரம்
நடைபெற்றது இதனை கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில குழு உறுப்பினர் தோழர் அன்வர்
துவக்கிவைத்தார் .இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களது
எதிர்ப்பை கையெளுத்திட்டு தெரிவித்தனர்
0 comments :
Post a Comment