இவ்வுலகில் மாற்றத்தை விரும்பாத மனிதர்கள் இருக்க
மாட்டார்கள் . கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மாற்றத்திற்கு மாணவர்கள் என்ற
வீர முழக்கத்தோடு இந்தியா முழுவதும் மாணவ எழுச்சியினை ஏற்படுத்தி வருகிறது . அதில்
ஒரு பகுதியாக தமிழகத்தில் மாணவனே எழுந்திடு மாற்றத்திற்கு வித்திடு என்ற
முழக்கத்தோடு மாணவ உறுப்பினர் சேர்கை நடைபெற்று வருகிறது 19.09.2013 அன்று மாலை 1 மணி அளவில்
சென்னை புதுக் கல்லூரியின் இரு வாயில் முன்பு மாற்றம் என்ற தலைப்பில் சிறு உறையும்
விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்
மாற்றம் வேண்டும் என்றும் தங்களது ஆதரவை கையளுதிட்டு தெரிவித்தனர்.80 மாணவர்கள் கேம்பஸ் ஃப்ரண்டின் பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
0 comments :
Post a Comment