மாணவனே எழுந்திடு மாற்றத்திற்கு வித்திடு என்ற முழக்கத்தோடு
மாணவ உறுப்பினர் சேர்கை நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃபிரண்ட்
ஆஃ இந்தியா திருவள்ளூர் மாவட்டம் ஆலிம் முஹம்மது ஸாலிஹ் கல்லூரி வாயில் முன்பு 19.09.2013 அன்று மாலை 4 மணி அளவில்
மாற்றம் என்ற தலைப்பில் சிறு உறையும் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரம்
நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மாற்றம் வேண்டும் என்றும் தங்களது
ஆதரவை கையளுதிட்டு தெரிவித்தனர் .
0 comments :
Post a Comment