மாணவனே எழுந்திடு மாற்றத்திற்கு வித்திடு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் சார்பாக 18.09.2013 அன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றியும், மாணவ சமூகத்திற்க்கு கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் முக்கியத்துவத்தை பற்றியும் அதன் சமூக பணிகளைப்பற்றியும் விளக்கப்பட்டது.இக்கூட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்கள்







0 comments :

Post a Comment