Labels:

தேசிய கல்வி தின நிகழ்ச்சி













 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் அஸாத்தின் பிறந்த தினமான நேற்று தேசிய கல்வி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது . இதன் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் "இல்ம் மெட்ரிகுலேஷன்" பள்ளியில் கல்வி தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் இபுராஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் . சகோ. சாகுல் சஹீத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி தின உரை நிகழ்த்தி இணிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

0 comments :

Post a Comment