Labels:

ஓரின சேர்கை ஒரு காலாச்சார சீரழிவு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக 19.12.2013 அன்று மதுரை வக்பு போர்டு கல்லூரி வாயிலில் ஓரின சேர்கைக்கெதிரான மாபெரும் கையழுத்து இயக்கம் மற்றும் கருத்து கணிப்பு மாணவர்களால் நடத்தப்பட்டது . இதில் மதுரை மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பக்ருதீன் ஓரின சேர்கை ஒரு காலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவ மாணவியர்கள் தங்களது கண்டனத்தை கையளுதிட்டு வெளிப்படுத்தினர்.


0 comments :

Post a Comment