கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக 19.12.2013 அன்று மதுரை வக்பு போர்டு கல்லூரி வாயிலில் ஓரின
சேர்கைக்கெதிரான மாபெரும் கையழுத்து இயக்கம் மற்றும் கருத்து கணிப்பு மாணவர்களால்
நடத்தப்பட்டது . இதில் மதுரை மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார். மாநில
பொருளாளர் பக்ருதீன் ஓரின சேர்கை ஒரு காலாச்சார சீரழிவு என்ற தலைப்பில்
உரையாற்றினார். மாணவ மாணவியர்கள் தங்களது கண்டனத்தை கையளுதிட்டு வெளிப்படுத்தினர்.
0 comments :
Post a Comment