Labels:

கோக் பெப்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9.2.2014 அன்று எட்டு வயது சிறுமி பெப்சி குடித்து பறிதாபமாக இறந்தது.இச்சம்பவத்திர்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முஹம்மத் சதக் பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்றது







0 comments :

Post a Comment