Labels:

பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்-மாணவர் சங்கிலி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர் முஹம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாயில் முன்பு மாணவர் சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் பாசிஸ எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.




0 comments :

Post a Comment