Labels:

முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம்













கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா-கோவை மாவட்டத்தில் 19/05/2015 அன்று 3.30 மணி அளவில் டவுன்ஹாலில் இந்த முற்றுகை பேராட்டம் 

பின்வரும் கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டன ;
1.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும்.
2.கல்வி உரிமைச் சட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிப்பதை உறுதி படுத்த வேண்டும்.

0 comments :

Post a Comment