Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம்

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம் !!
மாணவர்களின் எழுச்சி தேசத்தின் வளர்ச்சி என்ற முழக்கத்துடன் தேசம் முழுவதும் சமுக மாற்றத்தில் மானவர்களின் பங்கினை வலியுறுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நாள் நவம்பர் 7 அன்று கேம்பஸ் ப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது ஆற்றங்கரை யில் நகர் தலைவர் அசார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பாரிஸ் அவர்கள் கொடி ஏற்றினார் மேலும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியும் நடைப்பெற்றது அதற்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது இதில் மாணவர்களும் ஆதரவாளர்களும்,தலைமை ஆசிரியர் அவர்களும் கலந்துகொண்டனர் ...






0 comments :

Post a Comment