Labels:

கல்வி கொள்ளையை தடுத்து இலவச கல்வியை வழங்க கோரி

"கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கல்வி கொள்ளையை தடுத்து இலவச கல்வியை வழங்க கோரி தமிழகம் முழுவதும் கல்வி கொள்ளைக்கு எதிராக பல தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறோம், இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி வருகிறோம், இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு திரண்ட போது எதிர்ப்பை தெரிவிக்கும் முன்பு அனைத்து மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்,





0 comments :

Post a Comment