Labels:

சென்னை வெள்ள நிவாரண பணி

சென்னை கே.கே. நகரிலுள்ள டாக்டர் அம்பேத்கர் காலணியில் ஏழை மக்கள் வசித்து வருகிறார்கள் . கன மழையின் காரணமாக அங்கு கழிவு நீர் தேங்கி கிடக்கின்றது இதிலிருந்து கொசுக்கள் அதிகமாகி அங்கிருக்கும் மக்களுக்கு கொடிய நோய்கள் பரவுகின்ற அபாயம்உள்ளது இதனை தடுக்கும் முகமாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தோழர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கொசு வலை வழங்கிய போது





0 comments :

Post a Comment