Labels:

கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்"




கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் S.L.B.அரசு மேல் நிலை பள்ளியில் 30நவம்பர் 2015 அன்று மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அக்ஸஸ் இந்தியா உடன் இணைந்து " கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்" நடத்தபட்டது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.விஜயன் அவர்கள் தலைமையேற்ரார், பள்ளியின் துனை தலைமை ஆசிரியர். திரு பீர் முகம்மது அவர்கள் முன்னிலை வகித்தார்,கேம்ப்ஸ் ஃப்ரண்ட்-ண் குமரி மாவட்ட தலைவர் S.ஜாஸிம் அஹ்மத் நிகழ்ச்சியை ஒருங்கினைதார் அக்ஸஸ் இந்தியா வின் பயிற்றுநர்.S.N.மீரான் பயிற்று வித்தார்.
120 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

0 comments :

Post a Comment