Labels:

இலவச நிலவேம்பு கசாயம்




கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது!!
தொடர் மழையின் காரணமாக டெங்குக் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் வராமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

0 comments :

Post a Comment