Labels:

கல்வி கற்க ஊக்குவிக்கும் முகாம்









கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளுர் மாவட்டம் மற்றும் அக்செஸ் இந்தியா அமைப்புகள் இனைந்து மாணவர்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மேற்ப்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதின் தெளிவுரை நிகழ்ச்சியை திருவல்லாங்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் (07/01/16) அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணர்களுக்கு Career giuidance நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் 70 க்கும் மேற்ப்பட்டட மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்

0 comments :

Post a Comment