Labels:

கல்வி கற்க ஊக்குவிக்கும் முகாம்







கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்சென்னை மாவட்டம் மற்றும் அக்செஸ் இந்தியா  (Access India  ) இனைந்து மாணவர்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மேற்ப்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும், கல்வி கற்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக நிகழ்ச்சியை திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் (07/01/16) அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணர்களுக்கு நடத்தப்பட்டது இந்த நிகழ்சிக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் அத்னான் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டல செயலாளர் தோழர் அக்பர் கலந்துகொண்டார் இவ்வகுப்பினை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினரும் அக்செஸ் இந்தியாவின் பயிற்சியாளருமான தோழர் தமீம் சிறப்பாக நடத்தினார் . மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்

0 comments :

Post a Comment