Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து போட்டனர்




தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்டு 1 முதல் 5  வயது வரை உள்ள குழந்தைகளுக்கு  போலியோ  சொட்டு  போடப்பட்டது  .இதற்கு முத்துபேட்டை  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின்  செயல்வீரர்கள்  15 .04.2012 மற்றும் 16.04.2012   இரண்டு  நாள்  முழுவதும்  ஈடுபட்டனர் .



16.04.2012  அன்று முத்துபேட்டை  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின்   செயல்வீரர்கள்  வீடு வீடாக சென்று  போலியோ  சொட்டு மருந்து போட்டனர் .

0 comments :

Post a Comment