Labels:

தில்லி பல்களை கழகம் கொண்டு வந்த நான்கு ஆண்டு இளங்கலை பட்ட படிப்புக்கான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து


கேம்பஸ் ப்ரான்ட் சார்பாக (21.06.13) தில்லி பல்களை கழகம் கொண்டு வந்த நான்கு ஆண்டு இளங்கலை பட்ட படிப்புக்கான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரை கேம்பஸ் ப்ரான்ட் சார்பாக மதுரை காமராஜர் பலகை கழகத்தின் முன்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடை பெற்றது இதற்க்கு கேம்பஸ் ப்ரான்ட் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார் இதில் மாநில பொருளாளர் பக்ருதீன் அவர்கள் கருத்துரை ஆற்றினார் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் இப்ராகிம் மற்றும் கேம்பஸ் ப்ரான்ட் உறுபினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 comments :

Post a Comment