புத்தாநத்தம் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு
மத்தியில் மத துவேசத்தை தூண்டும் ஹிந்து முன்னணியின் தலைவர்களை கைது செய்து
நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தியும் பாதிக்கபட்ட மாணவ சமூகத்திற்கு பதுகாப்பு
அளித்திடும் படியும் சமூக விரோதிகளான மதவாதிகளை கண்டித்தும் இந்த கவன ஈர்ப்பு
ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ திருச்சி மாவட்ட தலைவர் சுபகத்துல்லா தலைமையில் மாணவர்கள் ஒன்று கூடி காவல் துறை மற்றும் கல்விதுறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனனாயக முறைப்படி அமைதியாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை புத்தாநத்தம் அரசு பெண்கள் துவக்கப்பள்ளி அருகே 13.08.2013 அன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் நடத்தினார்கள்.
இந்த ஆர்பாட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ திருச்சி மாவட்ட தலைவர் சுபகத்துல்லா தலைமையில் மாணவர்கள் ஒன்று கூடி காவல் துறை மற்றும் கல்விதுறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனனாயக முறைப்படி அமைதியாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை புத்தாநத்தம் அரசு பெண்கள் துவக்கப்பள்ளி அருகே 13.08.2013 அன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் நடத்தினார்கள்.
0 comments :
Post a Comment