Labels:

பெண்களுக்கெதிரான பாலியல் வண்கொடுமைகளை கண்டித்து

திருச்சி கல்லூரி மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக,
பெண்களுக்கெதிரான பாலியல் வண்கொடுமைகளை கண்டித்து 26.08.2013(திங்கள்)அன்று எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரி முன்பு வாயில்முனை பிரச்சாரம்நடத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார் மாவட்ட பேச்சாளர் தோழர் அப்துல் ரஹ்மான் அவர்கள்பாலியல் வண்கொடுமைகளை கண்டித்து சிறப்புரையாற்றினார்.







0 comments :

Post a Comment