Labels:

மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் புதுக்கல்லூரி கிளையின் சார்பாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் வாயில் முனை கூட்டம் மற்றும் சர்வே10.10.2013 அன்று மாலை 1.15 மணியளவில் புதுக்கல்லூரி வாயில் முன்பு நடத்தப்பட்டது. இச் சர்வேயின் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டிய அரசு கல்வியில் வியாபாரமாக்குவத்தையும், அதிகமான கல்விக்கூடங்களில் அடிப்படை வசதியின்மையும், மாணவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் அச்சர்வேயில் குறிப்பிட்டிருந்தார்கள்.மேலும் கேம்பஸ் ஃப்ரண்ட் முன்னெடுத்து நடத்தும் சமூக மாற்றத்திற்கான களங்களில் 
பங்கெடுக்க தயார் என்றும் அதிகமானோர் குறிப்பிட்டிருந்தனர்.







0 comments :

Post a Comment