Labels:

மருத்துவ உதவி


காஞ்சிபுரம் மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மருத்துவ உதவித்தொகையாக ரூ.17,800 வழங்கப்பட்டது.

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக்கல் படிக்கக்கூடிய மாணவர் பாலமுருகன் சென்ற திங்கள்கிழமை 30-09-13 அன்று வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் முடிவெடுத்தது. அதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிதிவசூல் செய்யப்பட்டது. 

மாவட்ட தலைவர் மு.மஹபூப் அலி அவர்களால் 09/10/13 அன்று உதவித்தொகை ரூ.17,800, ஒருங்கிணைப்பாளர்களான மெக்கானிக்கல் வகுப்பு மாணவர்களிடம் வழங்கப்பட்டது

0 comments :

Post a Comment