Labels:

விழிப்புணர்வு கூட்டம்




இராமநாதபுரம் மாவட்டம் கிழக்ரையில் பகுதி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதவாத அரசியல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது இந்த கூடத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது இப்ராஹீம் தலைமை தாங்கி மதவாத அரசியல் பற்றி உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில குழு உறுப்பினர் சகோதரர் அண்ணல் முஹம்மது கலந்துக்கொண்டார் கிழக்ரை பகுதி மாணவர்கள் கலந்துகொண்டனர்

0 comments :

Post a Comment