Labels:

சமூக நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி








தென்காசியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமூக நல்லிணக்க நாளான 27.11.2013 அன்று  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்   சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் சித்திக் ஒலி தலைமை தாங்கினார். தென்காசி வர்த்தக சங்க தலைவர் காதர் மைதீன் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் குலாம் முஹம்மது சிறப்புரை ஆற்றினார் . பேரணியில் ஹமீதியா உயர் நிலை பள்ளி ,R .C உயர் நிலை பள்ளி , நேஷனல் ITI மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

0 comments :

Post a Comment