Labels:

கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்"








கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் அரசு மேல் நிலை பள்ளியில் 25 நவம்பர் 2015 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்ஸஸ் இந்தியா இணைந்து நடத்திய   மாணவ மாணவியர் களுக்கான " கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்" நடத்தபட்டது 
இந்நிகழ்ச்சிக்கு தேங்காய்பட்டினம் அரசு மேல் நிலை பள்ளியின் தலைமைய் ஆசிரியை மேரிரோஸ்லின் தலைமையேற்ரார் கேம்ப்ஸ் ஃப்ரண்ட்-ண் குமரி மாவட்ட தலைவர் ஜாஸிம் அஹ்மத் நிகழ்ச்சியை ஒருங்கினைதார் அக்ஸஸ் இந்தியா வின் பயிற்றுநர் ஃபிர்தவ்ஸ்பயிற்று வித்தார். 70 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுக்கு இந்த பயிற்சி படிப்பில் ஆர்வதை தூண்டுவதாக இருந்தது என்று தெரிவிதனர்.

0 comments :

Post a Comment