Labels:

கல்வி விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்ஸஸ் இந்தியா சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் 10th மாணவ மாணவிகளும் 12th மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் மாவட்ட தலைவர் முஹம்மது பாசில் தலைமை தாங்கினார்
பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ஆத்தூர் கலில் அவர்களும் 
பேராசிரியர் கடையநல்லூர் N.K.M.காதிர் அலி அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்









0 comments :

Post a Comment