Labels:

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்


_____________________________________________________
சமீபத்தில் மாட்டிறைச்சி உண்டதாக கூறி உ.பி மாநிலம் தாத்ரி கிராமத்தில் ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து அனைத்து மாணவ அமைப்பு சார்பாக பாரதிய ஜனதாவின் தமிழ் மாநில அலுவலக முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது 











0 comments :

Post a Comment