Labels:

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்


கேம்பஸ் ஃப்ரண்ட் தலைமையில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் !! நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கைது !!
_____________________________________________________
####################################################
_____________________________________________________
சமீபத்தில் மாட்டிறைச்சி உண்டதாக கூறி உ.பி மாநிலம் தாத்ரி கிராமத்தில் ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அணைத்து மாணவஅமைப்புகளையும் ஒன்றிணைத்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தோழர். நவ்சாத் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது " உ.பி படுகொலையை கண்டித்தும் ,தொடரும் பாசிச சங்கபரிவாரங்களின் மத துவேச நடவடிக்கைகளை கண்டித்தும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு இன்று(09.10.15) மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தை பாசிசத்திற்கு எதிரான அணைத்து மாணவ அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தியுள்ளது







0 comments :

Post a Comment