Labels:

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்

சமீபத்தில் மாட்டிறைச்சி உண்டதாக கூறி உ.பி மாநிலம் தாத்ரி கிராமத்தில் ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து எனது உணவு எனது உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக நடைபெற்ற போராட்டம் 



0 comments :

Post a Comment