Labels:

தேசிய மாணவ தின நிகழ்ச்சி

தேசிய மாணவ தின நிகழ்ச்சி :-
மேதகு A.P.J அப்துல் கலாம் அவர்களின் 84 வது பிறந்த நாளையும் முதல் தேசிய மாணவ தினத்தையும் இந்தியா முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய மாணவ அமைப்பின் சார்பாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை பகுதியில் அமைந்துள்ள கிராசண்ட் மேல்நிலை பள்ளியில் விழா நடைப்பெற்றது இந்த விழாவிற்க்கு சிறப்பு விருந்தினரக கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர் ஜெ.ஹாலித் ஆலி BCA.,DFA. அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் அப்துல் கலாம் கண்ட கனவை எவ்வாறு நினைவக்குவது என உரை நிகழ்த்தினார் இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது






0 comments :

Post a Comment